
திருப்பதி பெருமாள் கோவில் எந்த ஒரு குறைமின்றி சிறப்பாக செயல்படுகிறது.
அதே போல அனைத்து திவ்யதேச பெருமாள் கோவிலும் சிறப்பாக செயல்படுகிறதா என்றால்
கேள்வி குறி?
இதற்கு வழி அனைத்து திவ்யதேசங்களும் இணைக்க பட வேண்டும் . திருப்பதி கோவில் முதல் கொண்டு திவ்யதேச கோவில்களின் உண்டியல் பணம் அந்த கோவில் நிர்வாகமோ அரசோ ஏற்காமல் அவை திவ்ய தேசங்களின் பெருமாள் கோவில் பராமரிக்கவே பயன்படுத்த வேண்டும் .அதற்கென்று ஒரு திவ்யதேச குழு என்று ஆரம்பித்து அதில் மெய் அடியார்களை சேர்த்து அனைத்து திவ்யதேசமும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.
இதன் மூலம் மக்கள் செலுத்தும் பணம் பெருமாளுக்கே செலவிட படுகிறது . திவ்ய தேச பெருமாள் கோவில்களும் சிறப்பாக செயல்படும்.
No comments:
Post a Comment