Govinda Govinda Govinda - om namo narayanaya!
மகிசாசுரவதம் முடிந்தவுடன் தேவர்களுக்கு சாந்த சொருபம்மாக காட்சி அளித்தவர் என்பதால் சர்வ சொருபினி அம்மன் என்றும் சாந்த சொருபினி என்றும் அம்மனுக்கு நாமங்கள் உண்டு. மிக பெரிய நீண்ட கூந்தலை உடையவள் என்பதால் ஊரின் பெயர் பெருமுடிவாக்கம் . மூலஸ்தானத்தில் அம்மன் 12 திருகரங்களுடன் நடந்து வரும் தோற்றம் கண்கொள்ளா காட்சி. வெளிபிரகாரத்தில் 32 அடி உயரத்தில் கம்பீரமாக சாந்தமான தோற்றத்துடன் அம்மன் காட்சி தருகிறார்
மகிசாசுரவதம் முடிந்தவுடன் தேவர்களுக்கு அம்பாள் சாந்தமாக காட்சி அளித்தார் அல்லவா!
அந்த தரிசனத்தை நாமும் பார்க்கலாம்
எங்கே சொல்லுங்கள்!
12கரங்களுடன் காட்சி தருகிறார் ஸ்ரீ சர்வசொருபினி அம்மன் .
பெருமுடிவாக்கம் பெரியபாளையம் அருகில்.,,
அம்மன் பற்றிய மேலும் பல விவரங்கள் புகைபடத்துடன் விரைவில் எதிர்பார்க்கலாம்
ph:- 9841788842
4 comments:
படங்கள் எந்தப் பதிவில் இருக்கின்றன என்று சொல்லுங்களேன்... நன்றி.
கவிநயா அக்கா! வணக்கம்
இந்த பதிவில் பார்க்கவும்
மிக்க நன்றி
http://srisarvasorubineeamman.blogspot.com
நன்றி ராஜேஷ் :)
Post a Comment