
ஸ்ரீ கமலகன்னி அம்மன்
Srikamalakanniamman temple – kalavai ---near vellore next to arcot
ஸ்ரீ கமலகன்னி அம்மன் மூலவர் --சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறாங்க!
ஸ்ரீ கமலகன்னிஅம்மன் கருவறை முன்பு 8 திருகரங்களுடன் சுமார் 6 அடியில் அம்மன் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி.
உடல் நல குறைவு , பில்லி, சூனியம்,ஏவேல்,முதலான எந்த குறை என்றாலும் கோவிலில் சென்று எழுதி தருபவர்களுக்கு தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் அந்த குறைகளின் காரணத்தை அம்மன் அருளால் எழுதி கொடுத்து தேவைபட்டால் ஒரு சில நாட்கள்
கோயிலில் தங்க சொல்வார். கோவிலில் தங்கிய ஒரு சில நாட்களில் அம்மன் அருள் நமக்கு வந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்று அம்மன் குரல் கொடுக்க நம் குறைகள் அனைத்தும் நீங்கி விடும் . பிறகு எந்த நேரமும் அம்மன் நமக்கு துணை புரிந்து குறைகள் இல்லாமல் பார்த்து கொள்வார் . அங்கு சென்று அம்மன் அருள் பெற்ற பல்லாயிரகணக்கான மக்கள் வாழ்வில் குறைகள் இல்லாமல் பல நன்மைகள் உண்டாவதை அறிவார்கள் .அனுபவபூர்வமான உண்மை !!! .வருடா வருடம்
ஆடி முதல் வெள்ளி கிழமை திருவிழா நடக்கும் . தற்போது கோயில் புதுபிக்கும் பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கிறது , கும்பாபிஷேகம் விரைவில் எதிபார்க்கலாம். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா !!!
ph:- 9841788842
Sri kamalakanniamman very powerfull amman
Any heath desease, or evil mind any problem in life, go to sri kamalakanniamman temple
Amman power will remove all problem . happy life starting ) Om namo narayana!!!
குறிப்பு:--
ஸ்ரீ கமலகன்னி அம்மன் கோவில் அருகிலேயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருகோவிலும் உள்ளது.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனும் ஸ்ரீ கமலகன்னி அம்மனை போன்று மூலஸ்தானத்தில் நின்றும் , கருவறை முன்பு மல்லாந்து படுத்து கொண்டும் காட்சி தராங்க!
வேலூர் கலவை என்ற ஊரிலே அற்புத தரிசனம்! தெய்வ தரிசனம்!
Srikamalakanniamman temple – kalavai ---near vellore next to arcot
ஸ்ரீ கமலகன்னி அம்மன் மூலவர் --சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறாங்க!
ஸ்ரீ கமலகன்னிஅம்மன் கருவறை முன்பு 8 திருகரங்களுடன் சுமார் 6 அடியில் அம்மன் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி.
உடல் நல குறைவு , பில்லி, சூனியம்,ஏவேல்,முதலான எந்த குறை என்றாலும் கோவிலில் சென்று எழுதி தருபவர்களுக்கு தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் அந்த குறைகளின் காரணத்தை அம்மன் அருளால் எழுதி கொடுத்து தேவைபட்டால் ஒரு சில நாட்கள்
கோயிலில் தங்க சொல்வார். கோவிலில் தங்கிய ஒரு சில நாட்களில் அம்மன் அருள் நமக்கு வந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்று அம்மன் குரல் கொடுக்க நம் குறைகள் அனைத்தும் நீங்கி விடும் . பிறகு எந்த நேரமும் அம்மன் நமக்கு துணை புரிந்து குறைகள் இல்லாமல் பார்த்து கொள்வார் . அங்கு சென்று அம்மன் அருள் பெற்ற பல்லாயிரகணக்கான மக்கள் வாழ்வில் குறைகள் இல்லாமல் பல நன்மைகள் உண்டாவதை அறிவார்கள் .அனுபவபூர்வமான உண்மை !!! .வருடா வருடம்
ஆடி முதல் வெள்ளி கிழமை திருவிழா நடக்கும் . தற்போது கோயில் புதுபிக்கும் பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கிறது , கும்பாபிஷேகம் விரைவில் எதிபார்க்கலாம். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா !!!
ph:- 9841788842
Sri kamalakanniamman very powerfull amman
Any heath desease, or evil mind any problem in life, go to sri kamalakanniamman temple
Amman power will remove all problem . happy life starting ) Om namo narayana!!!
குறிப்பு:--
ஸ்ரீ கமலகன்னி அம்மன் கோவில் அருகிலேயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருகோவிலும் உள்ளது.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனும் ஸ்ரீ கமலகன்னி அம்மனை போன்று மூலஸ்தானத்தில் நின்றும் , கருவறை முன்பு மல்லாந்து படுத்து கொண்டும் காட்சி தராங்க!
வேலூர் கலவை என்ற ஊரிலே அற்புத தரிசனம்! தெய்வ தரிசனம்!
1 கருத்து:
Kalavai Sri Angalamman temple is very old and powerful temple. Recently 121st mayanakollai festivel, angalamman temple swamigal is known as kalavai swamigal. Kalavai angalamman is very powerful most of the devotees comes. From karnatama, andhra, telengana, kerala amd tamilnadu, the famous mayanakollai festival is comes every year lakhs and lakhs of people will come for this festival
கருத்துரையிடுக