பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

ஸ்ரீ கமலகன்னி அம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ கமலகன்னி அம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2009

ஸ்ரீ கமலகன்னி அம்மன் (sir kamalakanni amman)

ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ கமலகன்னி அம்மன் அருளும் ஆசியோடும்
அன்புடையீர் வணக்கம்
ஆற்காடு கலவை நகரிலே ஸ்ரீ கம்லகன்னி அம்மன் கோவில் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோயில்
everybody அம்மன் அருளை பெற வேண்டும் - யாம் அம்மனை -- - slowly i will ---- continue.............................